Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு நல்ல கருத்து, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நம்மிடம் கொடுக்கப்படுமானால் அது இறைவனின் செய்தி என்றே நான் கருதுகிறேன். இறைவன் இட்ட கட்டளையைப் போன்றது அது. இறைவனின் குரலானது திரும்பத் திரும்பக் கேட்கும் தன்மை கொண்டது என்று ஞானி அப்துல்காந்தி ஜீலானி கூறிருக்கிறார். ஆயரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் வெற்றிவிளக்கேற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் நாகூர் ரூமி, தமது 'அடுத்த விநாடி' வெற்றி நூலுக்குப் பிறக…
More like this
பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம்
பொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், …
தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை)
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்க…
சிலையும் நீ சிற்பியும் நீ
இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்ற…
உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப்
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நமக்கு எடுத்துக்காட்டும் உலகம், பயங்கரங்களால் ஆனது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமலஎன்று அவர் நூறு முறை எடுத்துச் சொன்னால…
கணிதம் வினா விடைகள் சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TNPSC குரூப் IV & VAO
No description added
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் …
தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
நமது தாய்மொழி தமிழ். இது நமது மாநில அரசின் ஆட்சிமொழியும் ஆகும். நமது பாரத நாட்டின் ஆட்சிமொழி இந்தி என அறிவிக்கப்பட்டு பாரத அரசின் அலுவல்கள் அம்மொழியில் நடைபெறுகின்றன…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…