வேரில் பழுத்த பலா [Veril Pazhutha Palaa]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வேரில் பழுத்த பலா [Veril Pazhutha Palaa]

None

3.72/5 · 57 ratings

எனது அரசு அனுபவம் ‘வேரில்பழுத்த பலா’ என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ‘ஒரு நாள் போதுமா என்ற குறுநாவலாகவும், இந்தப் படைப்பில் உள்ளடக்கி உள்ளன. எனக்குத் தெரிந்த மட்டில், “சாகித்திய அகாதெமி”ப் பரிசு பெற்ற நாவல்களில், இது ஒன்றுதான், எந்த இடத்திலும் யதார்த்தக் குறைவு இல்லாமல் வந்துள்ள படைப்பு என்று எண்ணுகிறேன். இதனாலேயே ‘திருஷ்டி’ பரிகாரம் போ…

Reviews

user_16294

★ 4/5
Its a wonderful book , it gives a clarity of how a govt staff get influenced by business ppl and how ppl are get treated based on caste system... gr8 book.

user_16293

★ 3/5
it was a good writing. simple story with good character explanation.

user_16292

★ 4/5
Nice Story!!!
Shelves
சு. சமுத்திரம் book

More like this


வெளிச்சத்தை நோக்கி (old book rare)

வெளிச்சத்தை நோக்கி... என்னும் இந்நாவலின் பெயரே திரு. சமுத்திரத்தின் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. மனவியலும் சமூகவியலும் பின்னிப் பிணைந்து உருவாகிய…

3.72/5 · 57 ratings

Valarppu Magal வளர்ப்பு மகள்: A Tamil Classic Novel

சாகித்யா அகடாமி விருதுப் பெற்ற சு.சமுத்திரத்தின் முக்கியமானப் படைப்பு.

3.72/5 · 57 ratings

தலைப்பாகை

இந்தந் தொகுப்பு உள்ளடக்கிய 16 சிறுகதைகளில் , தலைப்புக் கதையான தலைப்பாகை தவிர்த்து அனைத்துமே பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. அதுவும், எழுதப்பட்ட காலத்தி…

3.72/5 · 57 ratings

பாலைப் புறா

சமகால நடப்புக்களைக் கலைக் கண்ணோடு மட்டும் பார்க்காமல் தேவைபட்ட இடங்களில், நேரங்களில் கவலையோடும். தீர்வு கிடைக்குமா என் தேடலோடும் பார்க்கிற எந்த எழுத்தாளனுக்கும், 'எயிட்ஸ்' ஒர…

3.72/5 · 57 ratings

ஏவாத கணைகள் (old book - rare)

சுமார் முன்னூறு சிறுகதைகளையும், எட்டு நாவல்களையும் பத்து குறுநாவல்களையும் எழுதி, எழுத்துலகில் தம் பெயரை நிலைநாட்டிக் கொண்ட நெல்லைத் தமிழர் சு. சமுத்திரம் அவர்கள், மய்ய அ…

3.72/5 · 57 ratings

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எனது அரசு அனுபவம் ‘வேரில் பழுத்த பலா' என்ற குறுநாவலாகவும் நான் சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள் 'ஒருநாள் போதுமா' என்று குறுநாவலாகவும் இ…

3.72/5 · 57 ratings

வளர்ப்பு மகள்

சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்ச…

3.72/5 · 57 ratings

ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபட…

3.72/5 · 57 ratings

தராசு

ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை. ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், ப…

3.72/5 · 57 ratings