கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை

Gopulu: Kodugalal Oru Vaazhkai

"நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்." "நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக." "நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக." "நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா கோபுலுவுக்காக!" கடைசி பதிலுக்குச் சொந்தமானவரின் வாழ்க்கை அனுபவ நூல் இது. விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு. சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்த…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
சுய முன்னேற்றம் எஸ். சந்திரமௌலி book

More like this


கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!

செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக…

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…

எனது வானின் ஞானச் சுடர்கள்

எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் …

ஜப்பான்

இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக் கதை. உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர…

தள்ளு

ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…

உனக்குள்ளே ஒரு குரல்!

மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…

இப்ன் பதூதா

வாழும் காலத்தில் பயணம் செய்பவர்களை நாம் அறிவோம். ஆனால் பயணம் செய்வதற்காகவே வாழ்ந்தவர் இப்ன் பதூதா. இன்று நாம் மேற்கொள்ளும் பயணங்களைப் போன்றதல்ல இப்ன் பதூதாவின் பயணங்கள். கால் கடு…

கோல்

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நி…

ஒரு சிறகு போதும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக …