Select a cover image
Searching for images...
Saving cover image...
கல்லைச் செதுக்கிச் சிலை வடிக்கும் சிற்பியின் கவனமும்... சித்திரம் வரையும்போது ஓவியனின் சிதறாத மனமும்... மீன் பிடிக்கச் செல்லும் தூண்டில்காரனின் மாறாத எண்ணமும்.. எப்படியிருக்குமோ, அதுபோலவேதான், என்னைத் தயார் படுத்திக் கொண்டு வந்து கவனத்துடன் இக்கதையைக் கையாண்டிருக்கிறேன். இதுவரை கவிதைகளும், தன்னம்பிக்கைக் கருத்துக்களும் எழுதி வந்த நான், முதல் முறையாக 'கதை' எழுத வேண்டும் என்கிற ஆசையில் - ஆர்வத்தில்…
More like this
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்
சிவாவின் கொஞ்சம் பயம் , நிறைய வெட்கம்.. கவிதை நூல். ஒவ்வொரு கவிதையும் அருமை. நூலின் முகப்புப் பக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் கவிதை..ஒன்று இடம்பெற்றிருக்கிறது. வண்ணக் கலையழ…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
விபரீதக் கோட்பாடு
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…
இப்படிக்கு காதல்
காதல் என்று சொல்லும்போது மனசுக்குள் மகிழ்வு நிறைகிறது எனக்கு எனத்தனை விதமான சந்தோசம் எத்தனை அற்புதமான ஆனந்தம் உலக மொழிகளிலுள்ள ஒட்டுமொத்தச் சொற்களும் காதல் என்றால் கவரி வ…
ஆகாயத்தாமரை
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…