Select a cover image
Searching for images...
Saving cover image...
உலக அளவில் பாலியல் மருத்துவத்துறைக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்திருக்கும் சர்வதேச பாலியல் மருத்து மாநாட்டை தொடர்ச்சியாக சென்னையில் நடத்தி வரும் டாக்டர் காமராஜ் எழுதிய பாலியல் சார்ந்த புத்தகங்கள் அனைத்தும் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவரது இந்தப் புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து தொடர்ந்து 3 பதிப்புகள் வெளி வந்திருக்கின்றது என்பதிலிருந்தே இதன் சிறப்பை உணரலாம். இதில், சுய இன்பம் சரியா? தவற…
Genres
Tags
Shelves
More like this
இனிய தாம்பத்யம்
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான…
சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்
சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? சர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்? இந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா? உடலுறவுக் குறை…
அம்மா அப்பா ஆகணுமா?
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறு…
ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம்
ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது? ஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது? ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன? ஆணுறுப்பின் விறைப்புத்…
சித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருந்துகள்
No description added
இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்
இல்லற இன்பமும் திருமந்திர யோகமும் .
பெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை
பெண்ணின் உருவாக்கமும், வாழ்க்கையும் அவளது கருப்பை முதல் கறுவுறுப்புகள் வரை மட்டுமே பின்னணியாகக் கொண்டவை, எவ்வாறு பெண்கள் தங்கள் முழுமையாக்க் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உன்னதமா…
காம சாஸ்திரம்
கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தான…
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…
அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு'…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…
சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு…