சதுரங்கச் சிப்பாய்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சதுரங்கச் சிப்பாய்கள்

Sadhuranga chippaaigal

Pages
96
Publisher
கிழக்கு பதிப்பகம்
Language
TA
ISBN-13
9788183680127

'முத்துராமனின் கவலைகள் நிஜமானவை. அவை விசேஷ சுயத்தோற்றம் கொள்ள வேண்டுமென கோஷமிடச் செய்வதில்லை. அப்படியே உருகி வழியவும் தூண்டுவதில்லை. மனித வாழ்க்கையில் மிகச் சில தருணங்கள் தவிர, மற்ற நேரமெல்லாம் எல்லோருமே சிறு சிறு கவலைகளிலும் சிறுசிறு அக்கறைகளிலும்தான் ஆழ்ந்திருக்கிறோம். முத்துராமனின் படைப்புகள் அதைத்தான் சொற்களில் வடித்துத் தருகின்றன. இத்தொகுப்பிலுள்ள கதைகள், ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் நிஜம்
Shelves
கதைகள் ஆர். முத்துராமன் book

More like this


இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1

இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…

Check Price

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

Check Price

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…

Check Price

சின்ன வயதினிலே

சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…

Check Price

சிரிப்பு டாக்டர்

'தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இத…

Check Price

குடும்ப செக்ஸ் கதைகள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…

Check Price

சிவகெங்கைச் சீமை

நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்…

Check Price

பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 2

சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலு…

Check Price

6.3

'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்! கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே…

Check Price

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்

சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃப…

Check Price

இரண்டாம் ஜாமங்களின் கதை

இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தவையும் ஓரு ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெ…

Check Price