பிஞ்சுகள் [Pinjukal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிஞ்சுகள் [Pinjukal]

None

4.11/5 · 46 ratings

In 1979 this book won the 'Ilakkiya sinthanai' award.

Reviews

user_16004

★ 5/5
சிறு வயது நினைவுகளை கிளர்த்திவிடும் பிஞ்சுகள்,

user_16003

★ 5/5
Wonderful book....must read one for all nature especially animal/bird lovers

user_16002

★ 4/5
#3rdBook #18Jan2024 #Madhu_ReadingChallenge2024 கி.ரா அவர்களின் எழுத்தை அவ்வளவு எளிதில் வெறும் நாவல், சிறுகதை என்று கடக்க முடியாது. கிராமத்து வாழ்வை அனுப்பவிக்காதவர்கள் கூட கி.ரா அவர்களின் எழுத்தின் மூலம் அதை உணர்ந்து கொள்ள முடியும். அது மாதிரி தான் இந்த புத்தகமும். சிறார்களுக்காக புத்தகம் என்று வகுப்பட்டாலும், பெரியவர்கள் படித்தாலும் கூட அவர்களின் சிறு வயது நினைவுகளை தூண்டக் கூடிய ஒன்று. இப்புத்தகம் அச்சு இதழ் ஆவதற்கு முன்பே 1978 இல் இலக்கிய சிந்தனை விருதை பெற்றது (புத்தகம் முன்னுரையில் இருந்து) 80 பக்கங்கள், நல்ல பெரிய எழுத்து அச்சு, ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் போது ஒரு பறவை, விலங்கு என்று கதையுடன் ஒன்ற கூடிய சிறிய வண்ண ஓவியம் என்று புத்தகம் பார்க்க அழகாக உள்ளது. கதை வெங்கடேஷ் என்னும் ஒரு பள்ளி வயது சிறுவனை சுற்றியே நடை பெறுகிறது, அம்மா இல்லாமல் வாடும் ஒரு சிறுவன் எப்படி தன்னை அந்த சுழல்க்குள் அமைத்து கொள்கிறான். யாரும் இல்லா வரும் தனிமையை எப்படி பறவைகளின் வழியே போக்கி கொள்கிறான். அவனுடைய உலகில் அவன் பார்வையில் அவன் அப்பா, பக்கத்து வீட்டு அக்கா அண்ணா, மாமா என்று விரிகிறது கதை. கதை முழுவதும் பல பறவைகளின் விவரங்கள், கிராமத்து பக்கம் உள்ள நம்பிக்கையின் வழி உள்ளது. தேன்கொத்தி குருவி, காக்கா பிடிக்கும் முறை, வால் குருவி, ஆண்டகுருவி, விலாங்கு மீன் கோழியை திருடி செல்வது, மைனா பேசும் முறை என்று பல விசயங்கள் நமது சிறு வயதில் கேட்டு நம்பிய ஒன்றை நினைவுப்படுத்தக் கூடியது. #madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge #readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders

user_16001

இந்த குறுநாவல் படிப்பவர்க்கு நிச்சயம் ஒரு பிரம்மிப்பை உருவாக்கும். அப்பப்பா... எதனை வகையான பறவைகள் அதன் குரல்கள் என்று அதிசயிக்க வைக்கும். ஏன் கதை அதற்குள் முடிந்தது என்று கூட வருந்தலாம். போகிறபோக்கில் சில நடைமுறை சொலவடைகளுக்கு விளக்கமளிக்கிறது இந்நூல்.

user_16000

★ 4/5
பிஞ்சுகள் ❤️ • கி.ரா வின் கரிசல் காட்டில் வினளந்ததுதான் இந்தப் பிஞ்சுகள் என்ற குறுநாவலும். இயற்கையோடும் ஊரோடும் உலாவித் திரிந்த சிறுபராய காலத்தின் விம்பமாய் மூன்று பிஞ்சைகளை மையமாகம் கொண்டு வாழ்வின் அழகியலை மொழியின் சுவையுடன் சிறுவர்களுக்கே உரிய வகையில் சொல்லிச் செல்கிறது கதை.

user_15999

★ 5/5
இனிய சிறுவயது நினைவுகளை 100 பக்கங்களில் அடக்கிய புத்தகம் ..!

user_15998

★ 3/5
பிஞ்சுகள்... வெங்கடேசு, செந்திவேல், அசோக் என மூன்று சிறுவர்களின் சின்ன வாழ்க்கை சூழலை வெங்கடேசு வாயிலாக கி.ரா. விவரிக்கிறார். கி.ரா கதைகளுக்கே உரிய ஆழமான ரசிக்கும் படியான கிராம வர்ணனைகள். பல விதமான பறவைகளின் குணாதியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
Genres
Shelves
கி. ராஜநாராயணன் book Fiction

More like this


கரிசல் கதைகள் [Karisal Kathaikal]

கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது; 'பிரியமிருக்கிறது; பூமி வறண்டிருந்தாலும், மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் 'மனசு வெள்ளையாக இருக்கிறது. 'உடம்…

4.11/5 · 46 ratings

கள்வனின் காதலி [Kallvanin Kadhali]

Non Historical fiction novel by Kalki. But it is based on a true story. Story which depicts the other side of thief and his lover.

4.11/5 · 46 ratings

La leggenda della rosa di Natale

Il buio dell’inverno svedese, il Natale con le sue leggende, il Värmland, terra di laghi e di poeti, con le sue grandi distese naturali, il costan…

4.11/5 · 46 ratings

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டு…

4.11/5 · 46 ratings

பெண்மணம்

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்ம…

4.11/5 · 46 ratings

கி.ரா பக்கங்கள்

ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார். [6] இவர் ஸ்ரீகிர…

4.11/5 · 46 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

4.11/5 · 46 ratings

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

4.11/5 · 46 ratings

மறைவாய் சொன்ன கதைகள்

கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் கா…

4.11/5 · 46 ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.11/5 · 46 ratings