நாகூர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாகூர்

Nalla Manadhil Kudiyirukkum Nagore

கடல் காற்றும் ஆன்மிகக் காற்றும் கலந்து வீசும் நகரம் நாகூர். சங்கரும் சலீமும் சைமனும் சகஜமாக வந்துபோகும் மத நல்லிணக்க பூமி இது. வானத்தையும் நீலத்தையும் பிரிக்கமுடியாதது போல் நாகூர் தர்காவையும் சமதர்மத்தையும் பிரித்தறியமுடியாது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வரம் தருவதற்காகவே காத்திருக்கும் அருளாளர் வாழ்ந்த புண்ணிய க்ஷேத்திரம் . எழுதுகோலையே மந்திரக்கோலாகக் கொண்டு அன்பர்களை வசியப்படுத்தும் வகையில் எ…

Tags
நாகூர் தர்கா முஸ்லீம் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம்
Shelves
ஆன்மீகம் நாகூர் ரூமி book

More like this


மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

கொல்லப்பிறந்த கொடுங்கோலன்

ஹெச்.ஐ.வி. என்றால் என்ன? எய்ட்ஸ் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? ஹெச்.ஐ.வி. வைரஸ் தாக்கிய எல்லோரும் எய்ட்ஸ் நோயாளிகள் ஆவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றுவரை ஒ…

அஜ்மீர் க்வாஜா நாயகம்

உலகப்புகழ் பெற்ற முஸ்லிம் ஞானி ஒருவரின் பெயர் சொல்லுங்கள் என்று ஒரு முஸ்லிம் அல்லாதவரைக் கேட்டால்கூட சட்டென்று அஜ்மீர் க்வாஜா நாயகம் என்றுதான் சொல்வார். க்வாஜா நாயகத்தின் சேவை …

உமர் கய்யாமின் ருபாயியாத்

முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக. நாகூர் ரூமியின் தமிழா…

மாற்றுச் சாவி

பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுகள்தான் சாவிகள். ஆனால் எல்லாச் சாவிகளும் தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்கும…

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

காமராஜ் (கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை)

தமிழக அரசியல் வரலாற்றில் எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜரின் வியக்கத்தக்க வாழ்வியலை நாகூர் ரூமி இந்நூலில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். 'கறுப்பு கா…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

சிலையும் நீ சிற்பியும் நீ

இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்ற…

இந்த விநாடி

யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்த…

ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்

சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்ட…