Select a cover image
Searching for images...
Saving cover image...
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வேலை மாறுவதும், ஊர் அல்லது மாநிலம் அல்லது நாடு மாறுவதும், நான் சார்ந்திருக்கும் கணினித் துறையில் சகஜமான விஷயம்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேலைக்கும், முந்தைய வேலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அது வரையில், உலகோடு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், நான் உண்டு, என் கணினி உண்டு என்று சமர்த்தாக புரொக்ராம் எழுதி, பூச்சி பிடித்துக் கொண்டிருந்த…
More like this
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
வைட்டமின்கள்
வைட்டமின்களின் அத்தியாவசியம் என்ன? வைட்டமின்களின் தேவை எவ்வளவு? எந்தெந்த உணவுப் பொருள்களில் வைட்டமின்கள் உள்ளன? வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பது உ…
அம்பானிகள் பிரிந்த கதை
ஒரு குடும்பத்தின் பிரிவு, தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது ஏன்? அம்பானிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு அம்பானி சகோதரர்களின் பங்கு எவ்வளவு? எந்த அ…
ரெய்கி
ரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. …
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …
நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2
தேர்வு தேதி நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? பாடங்களைப் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? தேர்வு அறையில் நேரம் போதாமல் பதறுகிறீர்களா?…
வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை…
ஸீரோ டிகிரி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…