Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தம், அப்பொழுது நமக்குத் தெரியாமல், புரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில், பிற்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில், அது நமக்குப் புரியும். இதை விளக்க ஒரு சின்னக் கதை, இதோ உங்களுக்காக. நம்புவோம்! வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு. என் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அன்பு இல்லத்திற்கு என் மனமார்ந…
More like this
கருவாச்சி காவியம்
தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பிய…
தென்றலே என்னைத் தொட்டுவிடு!
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…
வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? என்ற சமுத்திரம் அவர்களிடம் குறுநாவல் வழி, சக உயிர்களிடத்து அன்பு செய்தல், கருணையோடு உதவுதல், தன் நலனில்லாது பிறருடைய இன்ப துன்பத்தி…
எண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
கூடுகள்
குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.…
காதல் சதுரங்கம்
இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன்…