Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நாவலின் முதலும் முடிவுமாகப் புனிதாவின் வாழ்க்கையிலுள்ள புதிர் ஒன்று திகழ்கின்றது. அப்புதிர், அவள் கைப்பிடித்த தன் கணவனை விவாகரத்து செய்வதற்கும் பின் தன் கண்ணின் கருமணியென அவள் காத்த மகள் துளசி தன் காதலனைத் துறந்து வேறொருவனை மணக்கவும் காரணமாகின்றது. புரியாத அப்புதிருக்கு விடை தெரிந்தும் வாய் திறவாது இருக்கும் தாய் மாமன், தாரத்தின் புதிர் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி மௌனம் சாதித்துத் தனியே வாழும…
Genres
Shelves
More like this
வசந்தகால மேகம்
விமலா வீட்டை நோக்கி மாருதியை ஓட்டிக் கொண்டு சென்றாள். தொழிற்சாலைக்குப் போக அம்பாசிடர், பிரத்யேக உபயோகத்திற்கு மாருதி என்று இரண்டு கார்கள் இருந்த போதிலும் குழந்தையைப் போல…
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
காஞ்சனையின் கனவு
லக்ஷ்மி என்ற புனைபெயரில் அருமையான நாவல்களும் கதைகளும் கட்டுரைகளும் எழுதும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். தமிழ் மக்கள் ஆவலுடன் விகடனி'ல் காஞ்சனையின் …
பெண்மனம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
இந்த பெண்மனம் நாவலில் சந்திராவின் உள்ளத்தை அவள் தந்தை கல்யாணராமய்யரும் சித்தி பார்வதியும் அறிய முடியாது தவிக்கிறார்கள். ஜெகந்நாதன், சந்திரா ஆகிய இருவர் உள்ளங்களும் ஒன்றையொன்ற…
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
உயிரே ஓடி வா
இந்த 'உயிரே ஓடி வா' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…