Select a cover image
Searching for images...
Saving cover image...
மாதவி தான் மனப்பூர்வமாகக் காதலித்த சந்திரனை மணந்து கொள்ள முடியாது போனதால் பூபதியை மணந்து அவனது அன்பான அரவணைப்பால் இனிதே இல்லறம் நடத்துகிறாள். சந்திரனை மாதவியிடமிருந்து தன் பணபலத்தைக் காட்டிப் பறித்துக் கொள்கிறாள் பரிமளா. பணத்துக்காகத் தன் காதலைப் பலியிட்ட சந்திரன் அதோடு நில்லாது மாதவியின் வாழ்க்கையில் குறுக்கிட்டு சீர்குலைக்கிறான். கணவன் அவள் நடத்தையில் சந்தேகப்பட்டுப் பிரிந்து செல்கிறான். அது அவ…
Genres
Shelves
More like this
இதோ ஓர் இதயம்
அதிகாலை ஆறு மணி .மலைக்கோட்டை எக்ஸ்பிரா திருச்சி சந்திப்பு நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. சன்னல் வழியே அவன் பார்த்தான். இரண்டு நாட்களாகப் பெய்த மழை ஒய்ந்து,கீழ்வானம் …
ஜோதி
'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …
காஞ்சனையின் கனவு
லக்ஷ்மி என்ற புனைபெயரில் அருமையான நாவல்களும் கதைகளும் கட்டுரைகளும் எழுதும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். தமிழ் மக்கள் ஆவலுடன் விகடனி'ல் காஞ்சனையின் …
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
வானம்பாடிக்கு ஒரு விலங்கு
கதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக் கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று. வெள்ளிவ…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
ஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்
ஆப்பிரிக்காவில் பல வருடங்கள் எனது வைத்தியத் தொழிலில் ஈடுபட்டேன். தற்போது தாயகம் திரும்பிவிட்ட என் உள்ளத்தில் மேலும் பல கோணங்களிலும், எனது ஆப்பிரிக்க அனுபவங்கள் கட்டுரைகளாக …
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…
கங்கையும் வந்தாள்
பொறுமைக்கு பூமியையும், சகிப்புத் தன்மைக்கு கங்கையையும் உதாரணமாகச் சொல்வார்கள். இந்த நாவலில் வரும் கதாநாயகி கங்கா பொறுமையில் பூமியையும், சகிப்புத் தன்மையில் கங்கையையும் ஒத்…
சூரியகாந்தம்
இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ …