காசி அழைக்கிறது (புண்ணியம் தேடி...)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காசி அழைக்கிறது (புண்ணியம் தேடி...)

Kasi Azhaikkiradhu : Punniyam Thedi

இன்றும் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு - விஸ்வநாதன் என்றும் விசாலாட்சி என்றும் பெயரிட்டு மகிழ்கிறோம். அது - காசிக்குத் தமிழகம் தரும் மரியாதை. தமிழகம் மட்டுமென்ன! தரணியே தலைதாழ்த்தி வணங்கும் புண்ணிய பூமி அது. என்றும் மாறா இளம் துள்ளலோடு ஓடும் கங்கை நதி... பண்டாக்கள் எனப்படும் புரோகிதர்கள் தாழங்குடையின்கீழ் அமர்ந்து கர்மா செய்துவைக்கும் காட்சி... நம்ம ஊர் திருப்பனந்தாள் மடத்தினர் கட்டுப்பாட…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம் விஸ்வநாதன் காசி
Shelves
ஆர்.சி. சம்பத் ஆன்மீகம் book

More like this


திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

Check Price

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …

Check Price

சிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ்

நகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..…

Check Price

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

Check Price

பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4

கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்…

Check Price

சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5

உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…

Check Price

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

Check Price

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…

Check Price

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

Check Price