Select a cover image
Searching for images...
Saving cover image...
கவிக்கோவின் தத்துவக் கோலங்கள், அவருடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள், ஜனாதிபதி அப்துல்கலாம், உவமைக்கவிஞர் சுரதா, கவிஞர் மீரா பற்றிய கட்டுரைகள் வசன கவிதை நடையில்… இல்லை என்பதிலிருந்து உண்டு உண்டாகிறது இல்லை இல்லை என்றால் உண்டும் இல்லை கண்ணீர் ஆன்மா எழுதும் காதல் கடிதம். ஒன்றில் இன்பம் இல்லை பிரிந்த பாதிகள் ஒன்றுவதில்தான் இன்பம் இருக்கிறது. வலையால் மீன்களைப் பிடிக்கலாம் தண்ணீரைப் பிடிக்க முடியாது. சபதம…
Genres
Shelves
More like this
கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…
பார்த்தால் சிணுங்கி
Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்
சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…
நரம்பு அறுந்த யாழ்!
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழர…
சோதிமிகு நவகவிதை
புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …
ரத்த தானம்
தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…
என் பழைய பனை ஓலைகள்
காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …
காக்கைச் சோறு
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்…
மனிதனுக்கு அடுத்தவன்
ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …