இனிய உணர்வே என்னைக் கொல்லாதே!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இனிய உணர்வே என்னைக் கொல்லாதே!

Iniya Unarvea Ennaik Kollaathea!

"இனிய உணர்வே என்னைக் கொல்லாதே!" என்ற இந்த நாவல் 'தேவி' வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டதாகும். காதலித்துப் பல கடினமான சோதனைகளைக் கடந்து கடிமணம் புரிந்துகொண்ட கணவனுடன் இன்பமாக வாழ் இயலாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறாள் மாமியார். அவள் மனம் மாறும்வரை தன் இனிய உணர்வுகளின் துணை கொண்டு இல்லறம் நடத்துகிறாள் இந்நாவலின் நாயகி.

Shelves
லக்ஷ்மி book நாவல்

More like this


இரண்டாவது தேனிலவு!

கணவன், மனைவி இருவரிடத்தும், கருத்து ஒற்றுமை வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு அமரர் 'லக்ஷ்மி' அவர்களால் 'இரண்டாவது தேநிலவு' என்ற இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்க…

கூண்டுக்கு வெளியே

தரமான வாசகர்களின் உள்ளங்கையில் ஆசிரியைக்கு நிலையான இடம் உண்டு. அவருடைய எழுத்தில் குடும்பப் பாங்கு ,கட்டுக்கோப்பு, கடமை, தியாகம், சிறப்பு ஆகியவை மேலோங்கிருக்கும். அக்கிர…

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

சொர்க்கத்தின் கதவுகள்

கதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக் கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று. வெள்ளிவ…

கால முழுவதும் காத்திருப்பேன்

நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' கால முழுவதும் காத்திருப்பேன் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்தி…

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

கணவன் அமைவதெல்லாம்

மாதவி தான் மனப்பூர்வமாகக் காதலித்த சந்திரனை மணந்து கொள்ள முடியாது போனதால் பூபதியை மணந்து அவனது அன்பான அரவணைப்பால் இனிதே இல்லறம் நடத்துகிறாள். சந்திரனை மாதவியிடமிருந்…

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

சூரியகாந்தம்

இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ …

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

மங்களாவின் கணவன்

பகல் உணவு நேரம்.பிரசாத் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் அலுவலக சாப்பாட்டறையில் வழக்கம் போல் கூட்டம்.பேச்சும் சிரிப்புமாக வெளிப்பட்ட சப்த அலைகள் மங்களத்தின் தலையைப் பிளந்தது. ஏற்கெனவே …