கண்டேன் கயிலையான் பொற்பாதம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்டேன் கயிலையான் பொற்பாதம்

Kanden kayilayaan porpaatham

தன்னுடைய அனுக்கிரஹம் எப்போதெல்லாம் மனிதர்களுக்குத் தேவைப்படும் என்பதை இறைவன் அறிவான். அவனுடைய ஒளிவட்டம் ஒருநாள் நம் ஆன்மாவையும் பிரகாசிக்க வைக்கும். அந்தத் திருநாளில் அவனுடைய மலரடிகளில் சரண் அடைகிற பாக்கியத்தைப் பெறவேண்டும். லௌகீக வாழ்க்கையின் அர்த்தம் அப்போது தானாகவே புரிந்துவிடும். இறை அனுபவம் அற்புதமானதோர் பேரானந்த நிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. பனியைப் போல், மழையைப் போல், ஆறு, ஏரி, நதிகளைப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book பயணக் கட்டுரை டாக்டர்.என். கங்கா

More like this


ஜெர்மனி

இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்து வைத்தது ஜெர்மனி. இந்தப் போரில் பலியான தேசமும் ஜெர்மனியேதான். இனி மீண்டும் தலைதூக்குவது கடினம் என்று உலகம் நிராகரித்தபோது, சுறுசுறுப்புடன் …

Check Price

மலேசிய, சிங்கப்பூரில்

ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு எழுத்துத் துறையில் இன்றும் ஜீவகளையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தாங்கள் இப்போது வந்திருக்கும் 'வெற்றித் திருநக'ராம் கோலாலம் பூரில…

Check Price

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!

மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படு…

Check Price

அமெரிக்கா போகணுமா?

அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிச்சுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட் விசாவில் தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீட…

Check Price

ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூ…

Check Price

இங்கே போயிருக்கிறீர்களா?

இங்கே போயிருக்கிறீர்களா?” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’…

Check Price

நான் கண்ட எருசலேம்

இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்ட…

Check Price

சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

Check Price

பார் புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை)

என் பெரிய மகன் பாரீசிலும் சிறிய மகன் ஜெர்மனிலும் அலுவல் புரிகின்றார்கள். இவர்களைக் காணும் பொருட்டு நான் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் போனேன். என்னுடன் என் மனைவியும் வந்தார்கள்…

Check Price

நம் தந்தையர் செய்த விந்தைகள்

பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி, இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் …

Check Price