மாயன் நாகரிகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாயன் நாகரிகம்

Maayan Naagarigam

கிட்டத்தட்ட உலகை ஆண்டிருக்கிறார்கள் மாயன்கள். வானியல் ஆராய்ச்சிகள் செய்தார்கள். கணிதத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசியிருக்கிறார்கள். சாக்லேட் கண்டுபிடித்தார்கள். தமக்கென்று ஒரு பாதை. தமக்கென்று ஒரு திட்டவட்டமான வாழ்க்கை முறை. உலகில் உள்ள யாரைப் போலவும் இல்லை அவர்கள். அதனாலேயே அவர்கள் தாக்கப்பட்டார்கள். சிறிது சிறிதாக அழிக்கப்பட்டார்கள். மத்திய அமெரிக்காவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்து, அழிந…

Tags
மாயன் நாகரிகம் நாகரிகம் சரித்திரம் தகவல்கள் ஆராய்ச்சிகள்
Shelves
எஸ்.எல்.வி. மூர்த்தி book கதைகள்

More like this


அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

சுப்ரமணியன் சந்திரசேகர்

வானியல் ஆராய்ச்சியில் சுப்ரமணியன் சந்திரசேகரின் கண்டுபிடிப்புக்கு விஞ்ஞான உலகம் வைத்திருக்கும் பெயர் "சந்திரசேகர் வரம்பு". இவர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன்…

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

பிபிஓ - ஓர் அறிமுகம்

பிபிஓ என்பது பணமழை கொட்டும் துறை என்பது உண்மைதானா? அவுட்சோர்சிங் என்றால் என்ன? இந்தியர்கள் பிபிஓ துறைக்குள் நுழைந்தது எப்போது? எப்படி? இந்தியாவில் பிபிஓ துறை எப்படி இரு…

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் …

ரங்கூன் பெரியப்பா

அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்!

வேலை தேடுகிறீர்களா? அல்லது வேலை மாறவிரும்புகிறீர்களா? எம்மாதிரியான பணிகளுக்கு எப்படிப்பட்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிர்வாகவியலில்,…

செங்கிஸ்கான்

குளிர் வாட்டி எடுக்கும் மங்கோலிய சமவெளி, ஆசியா கண்டத்தில் உள்ளது. அங்கு தான், மங்கோலியப் பேரரசனாக உயர்ந்த, செங்கிஸ்கான் என்ற டெமுஜின் பிறந்து வளர்ந்தான். டெமுஜின் என்றால், '…

சவாலே சமாளி!

எத்தனை உயரம் ஏறினாலும் ஒரு சிறு சறுக்கல் நம்மை அடியோடு கீழே சாய்த்துவிடுகிறது. நமக்குத் தேவையெல்லாம் சவால்களை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன். பாம்புகளை ஏணிகளாக…

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்)

ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்ப…