Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் …
பொன்னுலகம் நோக்கிப் போகிறர்கள் (old book - rare book)
படைப்பு இலக்கியத்தை எழுதி வரும் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ஜோதிர்லதா கிரிஜா. சமுதாயத்தில் பெண்கள் எவ்வறு சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்படுகின்ற…
சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8
சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்ட…
வெகுளிப் பெண்
ஜோதிர்லதா கிரிஜா தமிழக எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார். தமிழ்நாடு, திண்டுக்…
சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி
சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போ…
அண்டசராசரன்
இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது. அந்…
மிசா
வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள், மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள், அவர்களில், தமிழர்களின் உதிரத்…
வாடிவாசல்
இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்ட…
சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி
சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக் களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சூழலுக்குள் எழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வ…
தொடுவானம்
தொடுவானம் என்பது தமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாகத்திலுள்ள கிராமங்களிலிருந்து அரசு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள், ஊரின் பொதுவான குறைபாடுகள் தீர்க்கக் கோரும் வேண்டுகோள் ப…