Select a cover image
Searching for images...
Saving cover image...
ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய தலைமுறையினர் மனதிலும் அவர் பற்றிய எண்ணங்கள் நிச்சயம் நிழலாடு…
Genres
Shelves
More like this
மர்மங்களின் பரமபிதா
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்
"சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ்த் தேசியத்தைத் தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல்." "கறுப்பும், சிவப்பும், நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைத…
நான் ஏன் நாத்திகன் ஆனேன்?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதில் பகத்சிங்கின் ஆளூமை இன்றும் இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறது. அவர் சாதித்தது…
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?
"அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெள…
தமிழக அரசியல் வரலாறு பாகம் 2
"இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பத…
ஊழல் - உளவு - அரசியல் (அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்)
ஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்-தால் எல்லோரையும்ப…
தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...
என் இனிய நண்பர்களே வணக்கம். படித்த புத்தகங்களும்.பாதித்த அனுபவங்களும் என்னை ஒரு வித்தயாசமான மனிதனாகவே வளர்த்து வந்துருக்கின்றன.சமுகத்தின் எந்தத்தீமைகளோடும் உடன்பாடு காண என்…
மொழிப்போர்
"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு மு…
என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். - இந்த மந்திரப் பெயர், தமிழ்நாட்டு மக்கள் மனதில் நிலைத்துவிட்ட பெயர். எட்டாவது வள்ளல் எனப் புகழப்படும் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னு…
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை
எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி…
ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கி…