Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 94
- Publisher
- தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
- Language
- TA
சுகமான, நலமான, வாழ்க்கை வழிமுறைகள் மூலமாகவே சுகத்தைப் பெற முடியும். சுகமான பழக்க வழக்கங்களே சுகத்தை உருவாக்க முடியும். சுகமான, நலமான, தூய்மையான மனமே சுகத்தைக் கொடுக்க முடியும். சுகத்தில் பிறந்த தூய அறிவே சுகத்தை மேலும் மேலும் பெருக்க முடியும். சுகத்தை உண்டாக்கும் தூய்மையான உணவின் மூலமே சுகத்தைப் பெற முடியும். சுகம் என்பது தனித்த ஒன்றல்ல. இது ஒரு கூட்டுப்பொருள். பலவற்றின் இணைப்பால் உருவாகும் கூட்ட…
Genres
Shelves
More like this
விஜி
பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி ந…
டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…
மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare)
இந்நூலில் எஞ்சின் கோளாறுகள், அக்கோளாறுகளுக்குகான காரணங்கள், அக்கோளாறுகளைச் செப்பணிடும் முறைகள் ஆகிய அனைத்தும் அட்டவணை மூலமாக விளக்கிக் காட்டியிருப்பது சிறப்பானதாக உள்ளது…
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
ஒவ்வொரு நாளும் அற்புதம்
பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் கருத்து தெரிவிக்காமல் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தினசரி அடிப்படையில் ஒவ்வொரு ந…
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
கவிமணி ஒரு 'மான்மியம்' படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த 'இரண்ட…
முகத்தில் தெளித்த சாரல்
ஹைகூவெனும் கவிதை வடிவம் தமிழில் நெடுங்காலமாய் அறியப்பட்டாலும் சிலரின் கவிதைகளே அவற்றில் சிறந்ததாய் அமைகின்றது. பரந்த பூமிப் பரப்பின் வாழ் அனுபவங்களைப் பேச ஹைகூ போதாவென…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …