Select a cover image
Searching for images...
Saving cover image...
தன் தந்தை மறைந்த பின் அவருடைய விருப்பத்தின் பேரில் தாய் நாட்டுக்கு திரும்பி வந்து பெரியப்பா திவ்யப்ரகாசம் அவர்களின் வீட்டில் தாய் தம்பியுடன் திவ்யா வசிக்கத் தொடங்கினாள்.பெரியப்பா மனம் கனியத் தொடங்கி விட்டாலும் இந்த மனோரம்யனும் வினோதினியும் சந்தேகமும் வெறுப்புமாகவே இருக்கிறார்களே?
Genres
Shelves
More like this
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
வீடு வந்த வெண்ணிலவு
பரமேசனின் தந்தை திடீரென்றுக் காலமாகிவிட்டார்.அவன் பாவம் மிகவும் திண்டாடிப் போனான்.த்ன் துக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு தொழிற்சாலையைப் பார்ப்பானா தந்தையை இழந்துத் தவித்த தம்பி …
புது வைரம் நான் உனக்கு
சௌமினி மனோரஞ்சனை வெறுத்தாள். மனமாற வெறுத்தாள்.ஐந்து வருடங்களுக்கு முன் அவனிடமிருந்து தன் மானத்துக்கு பங்கமில்லாமல் அவள் தப்பித்து விட்டாள் தான்.ஆனால் அவன் கயவன் என்பதற்கு அவ…
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ!
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை…
மைவிழி மயக்கம்
நல்ல தமிழ் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் தரமான நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் லட்சக்கணக்கில் வளர்ந்து வருகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. நூ…