தென்றல் வீசட்டும்...!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தென்றல் வீசட்டும்...!

Thendral Veesattum..!

ஒரு நல்ல நண்பன் உன்னில் பாதியாவான்! அவனை உன் மூன்றாவது கண் எனலாம்!” உலகம் தோன்றிய நாள் முதல் மனிதனுக்குய 'நட்பும்' தோன்றிவிட்டது. வள்ளுவரும் நண்பனை 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்கிறார். ஆபத்தில், சமயத்தில், அன்பில், துன்பத்தில், அவசரத்தில், அவசியத்தில் என ஒரு 'நல்ல நண்பன்' ஒரு தாய்க்கு பின் உதவுகிறான். இது உண்மை! இந்த நாவலிலும், 'ரத்தன்' ஒரு நல்ல நண்பனாக, காதலனாக, நாட்டைக் காதலிக்கும் ராணுவ 'கர்னலா…

Shelves
book ரேவதி நாவல்

More like this


நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

கி.வா.ஜ. படைத்த சிறுவர் இலக்கியம்

சி.வா.ஜ. என்ற மாமனிதர் கவிதைகள் புனைந்திருக்கிறார். அழகான, ஆழமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைகளை சுவைபடத் தந்துள்ளார். தமிழ் இலக்கணக் குறிப்புக்களை பிழ…

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…

கிழவனும் கடலும்

நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…