விடிவதற்குள் வா [Vidivadhurkal Vaa]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விடிவதற்குள் வா [Vidivadhurkal Vaa]

None

3.47/5 · 81 ratings

தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும் போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரி…

Reviews

user_15432

★ 3/5
Based on the Mandaikkadu riots of 1982, this story is about Kanagasabhai, a member of peasant class who has just returned from Saudi Arabia only to find that his wife is missing. While he begins the search, things go awry at his village and eventually roll out and take the form of a communal riot. What follows is the emotional struggle of Kanagasabhai, his wife Girija, his neighbours Unni and Devaki. The plot becomes predictable after 5-6 chapters. The ending is abrupt, close to reality. Always worth a read to appreciate the trivial details and minuscule laughs that you can get through wordplay.

user_15431

★ 3/5
I would say this is a different sujatha novel to me. He have written different genres but a caste based riot with human emotions is a different game and he is too good in handling emotions. I loved the way the story and dialogues throughout. Read at one shot

user_15430

★ 5/5
Very nice social story. Well written based on real facts. The people behavior in state borders, confusion of culture all are clearly written.

user_15429

★ 3/5
Human Emotions Well handled. I loved the last line.

user_15428

★ 5/5
சுவாரஸ்யமான நாவல். மண்டைக்காடு கலவரத்தை வைத்து புனைவாக எழுதப்பட்ட நாவல்.

user_15427

★ 3/5
Sujatha's sharp take on how religion based riots are conceived and executed.

user_15426

★ 3/5
தமிழகத்தில் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரம் அடிப்படையில் சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட கதை. சில இடங்களில் சிறு சிறு சுஜாதாவின் துணுக்குகள் இருந்தாலும் ஒரு முழு சுஜாதாவின் கதையாக என்னால் பார்க இயலவில்லை... மற்ற சுஜாதா கதைகளை போல் விறுவிறுப்பு, திருப்பம், நேர்த்தியான வார்த்தைக் கட்டமைப்பு ஆகியவை இல்லாதது சற்று ஏமாற்றமே... உண்மை சம்பவங்களை எடுத்து எழுதுகையில் சில நேரங்களில் சில விஷயங்களை மேம்போக்காக சொல்ல வேண்டியிருப்பதால் அதில் சுஜாதா அவர்களுக்கும் விதிவிலக்கில்லை என்று தெரிகிறது.
Shelves
book சுஜாதா-2 Sujatha

More like this


ரத்தம் ஒரே நிறம்-1

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்கால…

3.47/5 · 81 ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.47/5 · 81 ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.47/5 · 81 ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.47/5 · 81 ratings

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் [Kanaiyazhiyin Kadaisi Pakkangal]

சுஜாதா கணையாழியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல்,வேடிக்கைகள் என விரியும் இ…

3.47/5 · 81 ratings

24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]

கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்…

3.47/5 · 81 ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.47/5 · 81 ratings

கற்றதும்... பெற்றதும்... [Katradhum Petradhum]

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

3.47/5 · 81 ratings

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

3.47/5 · 81 ratings

அனிதா இளம் மனைவி [Anita Ilam Manaivi]

Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…

3.47/5 · 81 ratings

ஒரு நடுப்பகல் மரணம் [Oru Nadupagal Maranam]

‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளம…

3.47/5 · 81 ratings

சிவந்த கைகள்

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கைகள்' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய க…

3.47/5 · 81 ratings