Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 104
- Publisher
- விஜயா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184462234
உலகில் அன்றாடம் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் காலப்போக்கில் மறைந்து விடுகின்றன. சில சம்பவங்கள் நின்று நிலைத்து உலகம் உள்ளளவும் சரித்திரம் படைக்கின்றன. அப்படி உலகில் சரித்திரம் படைத்த விஷயங்களில் பெரிய சம்பவங்கள் எது என்பதைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு புத்தகமாக எழுதவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக என் மனதில் இருந்து வந்தது.
Genres
Shelves
More like this
வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள்
நூலாசிரியர் தேனி.எஸ். மாரியப்பன் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தேனியைச் சேர்ந்த இவர் நகைச்சுவை நூல்களும், பொது அறிவு நூல்களும், ஆன்மீக நூல்களும், அறிஞர்கள் வாழ்வி…
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்
இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்
பிறரின் துன்பத்தில் தன்னை வருத்திக் கொள்பவன் இறைவனுக்கு நிகரானவன். இது மகாத்மாக்களின் உள்ளத்தில் மட்டுமே ஏற்படும்.
வெற்றிக்கு வழி தன்னம்பிக்கையே
ஆசிரியர் திரு.தேனி.எஸ். மாரியப்பன் 36 ஆண்டுகள் தொழிற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பயிற்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பத்திரிகைகளில் 10,000க்கும் மேற்பட்ட நகைச்சுவை ம…
ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள்
இக்கால உலகிலும் மாத்திரை, மருந்துகள் இல்லா வாழ்வு இயன்றால் சாத்தியமே என ஆதாரங்களுடன் வலியுறுத்துகிறார் இந்நூலாசிரியர் திரு இரத்தின சக்திவேல். அதற்கான உன்னத, உயர்ந்த, எளி…
அண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்)
தன் தம்பியின் ஊனத்தைக் குணப்படுத்தி, 'ஒட்டம் பந்தய வீரனாக ஆக்கியே தீருவேன்!' என்று திண்ணமாக எண்ணிய இக்கதை நாயகன் வேலாயுதம், எண்ணிய எண்ணியாங்கு எய்திய காரணம், கொலம்பஸிடம் இ…
ஆன்மீகக் குறிப்புகள்
இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். நாம் அடிக்கடியோ அல்லது நம் மன
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …