Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒவ்வொரு ராசியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுகூடும் போது அவை எவ்வாறான பலன்களை அளிக்கின்றன என்பதை விரிவாகக் கூறுவதே இந்நூல். கற்க மஹரிஷி அந்தக் காலத்தவர். அந்தக் கால ரிஷிகள் கூறியவை பொய்த்ததில்லை. அதுபோல கர்க மஹரிஷி கூறிய கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே. ஜோதிடத்தில் பால பாடம் கற்பவர்கட்கும், கற்றுத் தேர்ந்தவர்கட்கும் இது உபயோகமான நூலே. உரை எழுதிய ஆசிரியர் பிரகஸ்பதி அவர்களும் ஜோதிட ந…
Genres
Shelves
More like this
சனீஸ்வர சாந்தி
சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்…
சுலபமாக ஜோதிடம் கற்கலாம்
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘எனக்குச் சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா? சோதிடராவதற்கான யோகம் என்ன’? என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. இந்த வாரம் ஒரு பிரபல சோதிடரின் ஜாதகத்தை…
நாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்
No description added
நாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது)
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். மனிதர்களுக்கு திருமணம், குழந்தை பேறு போன்றவைகளுக்கு பாம்பு கிரகங்களின் பயணம் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களா…
ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களுடன்
தோஷங்கள்.. பரிகாரங்கள்!’ எனும் இந்தத் தொடரில், இப்போது நாம் பார்க்க இருப்பது சர்ப்பதோஷம் என்னும் ராகு-கேது தோஷம்! முதலில் ராகு கேதுக்கள் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தால்…
ஜாதகப் பலா பலன்கள் கூறுவது எப்படி
புதிதாக ஜோதிடம் கற்க முயல்பவர்களுக்கும் ஏற்கனவே ஜோதிடம் கற்றவர்களும் பயன்பெறும் பொருட்டு இந்நூலை எழுதியுள்ளார்
ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
ஜோதிடத்தில் காலச்சக்கர திசை (கணித முறையும் பலா பலன்களும்)
இந்நூல் பாரம்பரிய ஜோதிடத்தில் பயன்படுத்தும் நட்சத்திர பாதசாரத்தை மையமாக வைத்து 27 நட்சத்திர பாதங்களில் தான் பாவம் மற்றும் கிரகம் இரண்டும் அமைந்துள்ள நட்சத்திர பாதத்தின் மூலம் க…
உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்
ஜாதக அமைப்பில் யோகப் பலன்கள் கொண்ட மிகச் சாமான்யமான சிலர் மன்னர்களாக - அதிபர்களாக - நாட்டையே கட்டிக் காக்கும் மாபெரும் வீரர்களாக - தொழிலதிபர்களாக - அரசியலில் பெருந்தலைவ…
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…