வாழ்ந்து காட்டு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாழ்ந்து காட்டு

Valnthu Kaatu

குடும்பம், சமூகம், நிறுவனம், அரசாங்கம், பத்திரிகை, சினிமா, அரசியல் ஆகியவற்றின் நடப்பு சீர்கேடில்லாதாக இருந்தால் நாட்டில் ஒழுக்கச் சிதைவுகள் இல்லாத உன்னத நிலைமை நிலவும். பிற நாடுகளுக்கு நம் நாடு வழிகாட்டியாக அமையும். உலகத்துக்கு வழிகாட்டிடத் தமிழர் ஒவ்வொருவரும் தாயாராகவேண்டும். இந்நூல் ஒவ்வொரு துறையின் அவலங்களையும் சொல்லி உணர்ந்திடவும் திருந்திடவும் உயர்ந்திடவும் வழிகாட்டும் கலவை. ஓடிக் குதித்துச்…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
ஆசி. கண்ணம்பிரத்தினம் book கதைகள்

More like this


கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

எடிசன் எதையாவது கண்டுபிடிக்கும் லட்சிய வெறி கொண்டுவிட்டால் தொழிலாளர்களின் உடல் நிலையில் அக்கறை செலுத்த மாட்டார். மற்ற நேரங்களில்தான் தொழிலாளர்களை ஓய்வெடுக்க அனுமதிப்பார். …

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…

சின்ன வயதினிலே

சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்

"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

ஒரு வரியில் குறள் உரை

வாழ்வியல் நெறி, குழந்தைகள் தலம் குறித்து , கவிதைகள் , சிறுகதைகள், கட்டுரைகள் வடிவங்களில் நூல்களை எழுதி வருபவர் . குறளுக்கு அவர் ஒரே வரியில் உரையெழுதியுள்ளதன் வடிவமே …

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

விடா முயற்சி வெற்றி தரும்

விடாமுயற்சி வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையைச் சொன்னால் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே விடாமுயற்சிதான். எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன. …

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…