Select a cover image
Searching for images...
Saving cover image...
நலம் தரும் நவக்கிரக புராணமும் பரிகார பூஜை முறைகளும்
Nalam Tharum Navagraha Puranamum Parigara Poojai Muraigalum
பூமண்டலத்திலுள்ள சகல ஜீவராசிகளும் நவக்கிரகங்களின் ஆதிக்கியத்துக்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன என்பது ஜோதிஷ சாஸ்திரத்தின் விதி! மனிதனாகப் பிறந்த நமக்கு பரந்தாமனின் பரிபூரண கடாக்ஷம் சித்திக்க வேண்டுமானால், நாம் நவக்கிரக தேவர்களின் அநுக்கிரகத்தைப் பரிபூரணமாகப் பெற வேண்டும். நவக்கிரக தேவர்கள் தான் நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் அதிதேவதைகள்.
Genres
Shelves
More like this
பாரதம் போற்றும் பொன்மணிக் கதைகள்
பாரதம் போற்றும் பொன்மணிக்கதைகள் பிள்ளைகளுக்கு நல்ல எண்ணங்கள் உள்ளத்திலே வளர வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் எதிர்காலம் ஏற்றம் பெறும். அவர்களைப் போற்றிப் புகழ்பாடும் அத்தகைய எண்ண…
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்
மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…
சகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம்
இக்கலியுகத்தில் நாம் பரமாத்மாவை அடைவதற்கு காடு புகுந்து கடுந்தவம் புரியத் தேவையில்லை தந்தை சொல் காக்க நாடு களைந்து காடு புகுந்த ஸ்ரீராமனின் தாருநாமத்தை எந்நேரமும் சிந்த…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
ஸ்ரீ குருவாயூரப்பன்
மறை ஓதும் வேதியருக்கு நித்தமும் அன்னம் அளிப்பவரே, பிரம்மன் முதலான தேவர்களால் நித்தமும் இரவில் பூஜிக்கப்படுபவரே, தாய் தேவகி, தந்தை வஸூதேவர் மற்றும் உற்ற தோழரும் பக்தருமான …
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
நிம்மதி தரும் மந்திர மஞ்சரி
இந்து சமயத்தில் ஒவ்வொரு கடவுளையும் வணங்கி வழிபடுவதற்குப் பாமாலைகள், மந்திரங்கள் பல உண்டு.ஆண்டவனின் அகம் குளிரச் செய்ய, அடியவர்கள் வணங்கி வழிபடவேண்டிய ஸ்தோத்திரங்களின் தொகுப்…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
அபிராமி அந்தாதி
தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…
மஹா ப்ரதோஷ மஹிமை
ப்ரதோஷம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தபோதிலும் அதனைப் பற்றிய முழு விபரங்களையும் ,அதோடு ஆசார்ய சுவாமிகள் அருளிய ப்ரதோஷ த்ததுவம்.
சித்தம் சிவம் சாகசம்
சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…