Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1
தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
கதா விலாசம் [Katha Vilasam]
எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியப…
நிலம் கேட்டது கடல் சொன்னது [Nilam Kettadhu Kadal Sonnadhu]
இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்…
ஆதலினால் [Aadhalinaal]
சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …
ஒரு இந்தியனின் கனவு...
ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…
தேர்வுக்கான தமிழ் இலக்கணம்
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…
தாவரங்களின் உரையாடல்
எஸ்.ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பே எஸ்.ராமகிருஷ்ணனை இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது. பல்வேறு விருதுகளை வென்றுள்ள இந்த தொகுப்பில் மேஜிகல்…
மலைகள் சப்தமிடுவதில்லை
எழுத்து வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள்…
விளையாட்டு விஞ்ஞானம்
நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையி…