தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்

Tamil Sevvial Padaipukal

இலக்கியங்கள் தோன்றியபின் உரைகள் எழுதப்பெற்றன. ஒருவர் உரைத்த உரையே பொதுமானது என்று நிறுத்திக்கொள்ளப்படவில்லை. அறிஞர் பெருமக்கள் மேலும் மேலும் ஆய்வுசெய்து புதுப் புதுப் பொருள் கூற முன்வந்தனர். அதனால் உரைகள் வாய்பாடு போல் ஆக்கப்படாமல், மேலும் மேலும் செழுமை பெறும் நிலையும் மேலும் மேலும் படிக்கத்தூண்டும் நிலையும் ஏற்பட்டது. மனித வாழ்வியல் முறை வளம்பெறவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் உயர்த்த நோக்கம். அந்த…

Interested in this book? Check Price on Amazon
Tags
தகவல்கள் சரித்திரம் பொக்கிஷம் காவியம்
Shelves
தமிழ்மொழி பெ. மாதையன் book

More like this


தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…

Check Price

தமிழ் மொழி வரலாறு

தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…

Check Price

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

இந்நூலில் பண்டைய தமிழ் இலக்கியங்களுக்குக் காலம் வரையறுப்பதில் உள்ளசிக்கல்கள், திணைக் கவிதை மரபு, பண்டைய தமிழ் இலக்கியங்களில் வெளிப்படும் சமுதாயச் சூழல், இலக்கிய மரபுத் ஒடர்ச்ச…

Check Price

நளவெண்பா

மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…

Check Price

தமிழ் விடுகதைக் களஞ்சியம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பக…

Check Price

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)

திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…

Check Price

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் ' என்ற இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் இந்த நூலைத் தயாரிப்பதில் தாம் எடுத்துக் …

Check Price

ஈஸியா எழுதலாம் வெண்பா

நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…

Check Price

திருக்குறள் கலைஞர் உரை

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …

Check Price

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…

Check Price