கனவின் யதார்த்தப் புத்தகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கனவின் யதார்த்தப் புத்தகம்

Kanavin Yethartha Puthagam (Essays)

படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிப்பெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துக் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமாக வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழிநடையும் இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சங்கள். மொழியின் பன்முகச் செயல்பாடுகள், மொழிப்பெயர்ப்பின் நுண்ணிய…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கியம் அரவிந்தன்

More like this


தென்றல் வெண்பா 1000

வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம். தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. …

Check Price

வெல்கம் டு மில்லெனியம்

அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்த…

Check Price

ஒரு சொல் கேளீர்

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. கேட்பவரை, மட்டுமல்ல கேட்க விரும்பாதவரையும், தன் வசப்படுத்த வைப்பதே சொல்லாகும்.இந்த சொற்கள் என்னசெய்யும்? சில சொற்கள் நம்மை வாழ வைக்கும். …

Check Price

திருவாசகம் மூலமும் உரையும்

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எ…

Check Price

இதுதான் உங்கள் அடையாளமா?

மரபார்ந்த ஊடகங்களும் திரைப்படங்களை எப்பெரிதும் மேலோட்டமாகவே அணுகுகின்றன. திரைப்படங்களைப் போலவே திரை விமர்சனங்களுக்கும், ...

Check Price

உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் …

Check Price

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

Check Price

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

Check Price

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது

மௌத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்ம்மான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையி…

Check Price

நன்னூல் மூலமும் உரையும்

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும்…

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price