Select a cover image
Searching for images...
Saving cover image...
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது முதல் படைப்பான "மாணிக்கம்" நாவலுக்குக் கிடைத்தது.
தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாக்க் கொண்ட சு.தமிழ்ச்செல்வியின் மூன்றாவது நாவல் 'கீதாரி'. வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை 'பெற்றோகாட்'டின் 'விஷக் கன்னிக்…
user_15053
★ 4/5user_15052
★ 5/5user_15051
★ 5/5Shelves
More like this
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…
மாணிக்கம்
சுபாவம், அன்பு! சாகச உணர்வு, மூர்க்கம் இவற்றின் கலவையாகத் திகழும் மாணிக்கத்தைத் தன் வாழ்வில் எதிர்கொள்கிறாள் செல்லாயி எனும் எளிய கிராமத்து மனிஷி, சிதைவை நோக்கிப் பயணிக்கும்…