தெரியுமா உனக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தெரியுமா உனக்கு

Theriyuma unakku

கருவறைக்குள் சூல்கொள்ளும் கருவானது உருபெற்று வெளிவருகையில்தான் தெரிகிறது; அதன் உருவம் அப்பா ஜாடையா, அம்மா ஜாடையா அல்லது குடும்ப மூதாதையர் ஜாடையா என்பது. இதை முன்கூட்டியே விஞ்ஞானப் பூர்வமாய் ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கருவி கண்டுபிடித்தாலும் அஃதால் அது தீங்கிழைக்கும், பல விபரீதங்களை தோற்றுவிக்கும் என்று கருதி அந்தக் கண்டுபிடிப்பிற்கு தடையும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. காலகட்டத்தின் சுழற்சியி…

Tags
கண்டுபிடிப்பு பொது அறிவு தகவல்கள்
Shelves
அரசியல் book ஜெ. பெனலன்

More like this


சாத்திரம் சொன்னதில்லை

Author: சோ

இன்று நம்மிடையே நிலவி வரும் பெரிய பிரச்னை ஜாதிப் பிரச்னைதான். ஆரியன்,திராவிடன் எனத் தொடங்கி, இன்று பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஊருக்கு ஒரு ஜாதி எனத் தொடங்கி, நாட்டைய…

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2

"இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பத…

பெரியோர்களே தாய்மார்களே!

தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேய…

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு

"பொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர், தோற்றவர் குறித்த வி…

நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலக…

இலங்கை இறுதி யுத்தம்

இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் ச…

பா.ஜ.க

பாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா? பா.ஜ.க.வின் பின்னணி என்ன? எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி? பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது எப்படி? இந்துத்வாவைத் த…

ஆண்டாள் அருளிய திருப்பாவை

ஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையு…

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு

"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானத…

பறக்கலாம் "வா"

வானத்திற்கு எல்லை இல்லை. மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கும் எல்லையில்லாமல் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஏர். -மாடுகள் இல்லாத விவசாய விளைச்சல், விறகி…

தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

என் இனிய நண்பர்களே வணக்கம். படித்த புத்தகங்களும்.பாதித்த அனுபவங்களும் என்னை ஒரு வித்தயாசமான மனிதனாகவே வளர்த்து வந்துருக்கின்றன.சமுகத்தின் எந்தத்தீமைகளோடும் உடன்பாடு காண என்…