Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 336
- Publisher
- தமிழன் நிலையம்
- Language
- TA
அவளுக்கு ஏழு - எட்டு வயது வயது இருக்கும். நல்ல பொன்னிறம். தங்கத்தில் செய்த சிலை போல இருந்தாள். அந்தக் காலை வெயிலில் அவளுடைய பொன் மேனி தகதக என்று மின்னியது. "மூக்கும் முழியும்" தங்கத்தில் பதித்த வைரங்களைப் போல இருந்தன. நல்ல பட்டுப் பாவாடை-சட்டை. குட்டி “கிளியோ பாட்ரா” என்று கூறலாம்! அவள் எவ்வளவு அழகாக இருந்தாளோ, அவ்வளவு குழப்பம் அவள் முகத்தில் காணப்பட்டது. கண்களில் ஒருவகைக் கலவரம். மருட்சியுண்ட மா…
Genres
Shelves
More like this
இரு உள்ளங்கள்
அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது! புற்றீசல் போல,ஓயாமல் புரண்டு வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்த…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
வண்ண மலரே சின்னக் குயிலே
கனவு காணுங்கள். கற்பனை பண்ணுங்கள். திட்டமிடுங்கள். செயற்படுத்துங்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடா முயற்சி நிச்சயம் வ…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…