பெண்ணொருத்தி வந்தாள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெண்ணொருத்தி வந்தாள்

Penoruthi Vanthaal

Pages
336
Publisher
தமிழன் நிலையம்
Language
TA

அவளுக்கு ஏழு - எட்டு வயது வயது இருக்கும். நல்ல பொன்னிறம். தங்கத்தில் செய்த சிலை போல இருந்தாள். அந்தக் காலை வெயிலில் அவளுடைய பொன் மேனி தகதக என்று மின்னியது. "மூக்கும் முழியும்" தங்கத்தில் பதித்த வைரங்களைப் போல இருந்தன. நல்ல பட்டுப் பாவாடை-சட்டை. குட்டி “கிளியோ பாட்ரா” என்று கூறலாம்! அவள் எவ்வளவு அழகாக இருந்தாளோ, அவ்வளவு குழப்பம் அவள் முகத்தில் காணப்பட்டது. கண்களில் ஒருவகைக் கலவரம். மருட்சியுண்ட மா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் அமுதா கணேசன் book

More like this


எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

Check Price

குற்றப் பரம்பரை-1

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

Check Price

இரு உள்ளங்கள்

அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது! புற்றீசல் போல,ஓயாமல் புரண்டு வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்த…

Check Price

பானுமதி

இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…

3.59/5 · 63 ratings
Check Price

காத்திரு கண்ணே!

ஓர் இளங் காதல் ஜோடியின் துன்பங் கலந்த இன்பக் கதை இது. கட்டுப்பாடில்லாத காதல் விளையாட்டின் பின்விளைவால் பெரிதும் பாதிக்கப் படும் இக்காதல் ஜோடியின் கதை ஒவ்வோரு காதலர்களுக்கும் …

Check Price

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

Check Price

கோவேறு கழுதைகள்

சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…

4.26/5 · 200+ ratings
Check Price