Select a cover image
Searching for images...
Saving cover image...
- Publisher
- வனிதா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788188048991
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நம் நாடு விடுதலை பெறுவதற்கு இந்தய மக்கள் சுதந்திர எழுச்சிகொண்டு பல போராட்டங்களை மேற்கொண்டனர். தேசிய உணர்வுகொண்ட மக்களை நெறிப்படுத்தி கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராட்டங்களைத் திட்டமிட்டு முன் நின்று நடத்திச் சென்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றி நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான கவிக்குயில் சரோஜிதேவியைப் பற்றியே எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் இந்நூலைப் படைத்துள…
Genres
Shelves
More like this
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
ரிச்சர்ட் பிரான்ஸன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் ச…
சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ
'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ர…
வெற்றிப் படிகள் பொன்மொழிக் கதைகள் பாகம் 1
வெற்றிக்கான படிக்கட்டுகளே... பொன்மொழி: நான் தோல்விகளைக் கண்டு எப்போதும் மனம் தளர்ச்சியடையவில்லை. அவற்றையே வெற்றிக் கான படிக்கட்டுகளாக எண்ணி என் பணிகளை தொடர்ந்து செய்து தான்…
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
விவேகானந்தர்
மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…
வேடிக்கை பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
கல்வி வள்ளல் காமராசர்
1967- தேர்தலில் புகழின் உச்சியில் இருந்த அந்த படிக்காத மேதையை அவரது உறவினர்களே பொறாமையால் சொந்த ஊரில் 1300-வாக்குகளில் தோல்வியளித்து அவமானப் படுத்தினர். 2-10-1975. அ…
மார்க்ஸ் எனும் மனிதர்
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. 'தத்துவவாதிகள் இதுவரை உலகை …
அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும்
APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, கல்வி, ஆர்வம், விஞ்ஞானியாக சாதனைகள். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்படும்