Select a cover image
Searching for images...
Saving cover image...
வெண்பாக்கம் சுமாரான கிராமம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வூரார் பெரும்பாலும் நாய்க மக்களே. கிழக்கு மேற்காகச் செல்லும் ஒரே தெரு. இரு பாரிசமும் நெருங்கினாற் போல் மண் குடில்கள். நடுநடுவே இரண்டொரு காலி மனைகள். தெருக் கோடியில் மிராசுதார் வந்து தங்கும் விடுதி. அது ஒன்று தான் கல் கட்டடம் அவர் பட்டணத்து ஆசாமி. அறுவடை காலத்தில் அவராவது, அவருடைய ஏஜெண்டாவது ஊருக்கு வருவார். நெல்லை விற்றுப் பணமாக்கிக் கொண்டு…
Genres
Shelves
More like this
மனிதனின் சமயம்
ஆபிரகாமிய சமயங்கள் யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் கிறிஸ்லாம் தர்ம சமயங்கள் இந்து சமயம் பௌத்தம் சமணம் ஆசீவகம் சீக்கியம் டாவோயிசம் கன்பூசியம் சொராட்டிரியம்
தேவதாஸ்
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி, வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது.…
ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள்
இந்த நூல் ரவீந்திரநாத் தாகூர் கடிதங்கள் (சிடிபத்ர), மொழிபெயர்ப்பு த.நா.சேனாபதி மற்றும் த.நா.குமாரசாமி ஆகியவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளி…
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…