Select a cover image
Searching for images...
Saving cover image...
கிரேஸி மோகனின் பெரும்பாலான நாடகங்கள், சிசுவேஷன் காமெடி வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த ரக நாடகங்களை மேடையில் பார்க்கும்போது மட்டுமே அதிகமாக ரசித்துச் சிரிக்க முடியும். வசனங்களைப் படிக்கும்போது முழுவதுமாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியாது. படித்தாலும் விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க முடிகின்ற கிரேஸி மோகனின் ஒரு சில நாடகங்களில் ஜுராஸிக் பேபியும் ஒன்று. மனக்கண்ணில் காட்சியை ஓடவிட்டபடியே இந்த நாடகத்…
Genres
Tags
Shelves
More like this
இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)
மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது …
நாடக அரங்கம்
அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…
யூத் ஜுகல்பந்தி
இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க…
தொடு
இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் …
பட்டத்து யானை
பட்டத்து யானை 2013ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் விசால், ஐஸ்வரியா அர்ஜூன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் …
அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புற மக்களின் இயற்கையோடிணைந்த, சரிசமதையான, ஏற்றத்தாழ்வற்ற, வாழ்க்கை முறைகளையும், அவர்களின் அன்பும் பெருமிதமும், மகிழ்ச்சியும் இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கும் பற்றி அவ…
சரஸ்வதியின் சபதம்
நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடை…
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …
கே.பி.டி. சிரிப்புராஜ சோழன்
தமிழக வரலாற்றில் யாருக்கும் தெரியாமல் ஒரு நகைச்சுவை மன்னன் வாழ்ந்து ஆட்சிபுரிந்திருக்கிறான் என்பதைப் பல கற்சுவடுகளையும் மட்கிப் போயிருந்த ஓலைச் சுவடிகளையும் செப்பேடுகளையு…
மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்
மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவ…
நாடகத் தமிழ்
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நட…
திருத்தக்க தேவரின் வளையாபதி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி . ஆனால் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமா…