Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!
காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போக…
ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி:- சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொ…
சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி
சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக் களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சூழலுக்குள் எழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வ…
கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள்
எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து . விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த…
காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11
அக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட …
கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள்
எல்லா கிராமிய விளையாட்டுகளைப் பற்றியும் இங்கே விபரமாகச் சொல்ல ஆரம்பித்தால் இதுவே ஒரு தனீ சுவாரஸ்யமான புத்தகமாக ஆகிவிடக் கூடும் என்பதால் சில விஷயங்கள் சில ஆட்டைகள் என்பத…
ஜே.ஜே. சில குறிப்புகள்
'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்த…
வேதபுரத்தார்க்கு (கி.ரா வின் சுயசரிதப் புது நாவல்)
நினைப்பு வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப் பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக் கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்…
மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது
கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்…
கோபாலன் ஐ.ஸி.எஸ்.
வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.…