Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றைய இந்தியப் பெண்கள் சுதந்திரமாகவும் சமூக அந்தஸ்தோடும் வீரநடை போட்டு, ஆண்களுக்கு நிகராக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். அரசியல், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று பல துறைகளிலும் காலடி வைத்து சாதனை படைத்து வருகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த பெண் சமுதாயத்துக்கு இந்த அங்கீகாரமும் வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இது சாதாரண சமூக மாற்றம் …
More like this
பெண்களும் பிரச்சினைகளும்(old book rare)
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் ப…
கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்
கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்…
என்ன அழகு எத்தனை அழகு
இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்…
என்றும் இளமையுடன் இருக்க
வயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இ…
பெண்ணின் வெளியும் இருப்பும்
காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…
பெண்ணால் மட்டும் முடியும்
மீந்து போன இட்லி மாவை என்ன செய்வது? தேர்க்கோலத்துக்கு எத்தனை நேர் புள்ளி, எத்தனை சந்து புள்ளி? வெஜிடபிள் புலவில் எத்தனை டீ ஸ்பூன் உப்பு தூவ வேண்டும்? டிவி சீரியல் நாயகி …
டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்
மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக …
ஓ! பக்கங்கள் (பாகம் 1)
உணர்வுள்ள எந்த குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம். மக்களின் பார்வையில்…
அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம்
எந்த ஒரு துறையிலும் புத்தகப் படிப்பைக் காட்டிலும் ஒருவருடைய அனுபவப்படிப்பு மிக ஆழாமானது. அந்த வகையில் சமையற்கலையில் அறுசுவை அரசின் அனுபவம் என்பது ஒரு சமுத்திரம் போல,…