Select a cover image
Searching for images...
Saving cover image...
இலியட் பற்றித்தெரிந்து கொண்டால் நிச்சயமாக நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். ஆமாம். காவியம் என்று சொல்லப்படும் வகையைச் சேர்ந்த நீண்ட கவிதை அது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது இலியட். ஆமாம். கிறிஸ்து பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ்நாட்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு கவிஞரால் இயற்றப்பட்ட காவியம்தான், இலியட். அந்த மகாகவியின் பெயர் ஹோமர். ஹோமரைப் படிப்பவர்கள் முதலில் ஞாபகம்…
More like this
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
இராஜேந்திர சோழன்
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …
நாகூர் நாயகம் அற்புத வரலாறு
நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்துக்கான வியத்தகு வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ஊர் நாகூர். காரணம் நாகூர் தர்கா. நாகூர் நாயகம் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்…
திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிட…
ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…
ஜாலியா ஜெயிக்கலாம்
ஒரு நல்ல கருத்து, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நம்மிடம் கொடுக்கப்படுமானால் அது இறைவனின் செய்தி என்றே நான் கருதுகிறேன். இறைவன் இட்ட கட்டளையைப் போன்றது அது. இறைவனின் குரலானத…
அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் க…
மந்திரச் சாவி
உணர்ச்சியைக்காட்டுவது வேறு உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்பட்டுவது வேறு அவசியம் கருதி உணர்ச்சிவப்படக்கூடாது காரணம் உணர்ச்சியைக்காட்டும் போது அது நமது கட்டுப்பாட்டுக்குள்…
சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்
சோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொ…
குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்
"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…
தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை)
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்க…
சிலையும் நீ சிற்பியும் நீ
இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்ற…