Select a cover image
Searching for images...
Saving cover image...
"ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள், பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது. இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நூல், 1880--1905 ஆண்டுகளில் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும். பொருளாதார அடிப்படையும் …
Genres
Shelves
More like this
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 25
No description added
லேனா தமிழ்வாணனின் 250 ஒரு பக்கக் கட்டுரைகள்
வசதி படைத்த பலரிடம் ஓர் இழிகுணம் இருக்கிறது. பிறருடைய இயலாமைகளையும் ஏழ்மையையும் தனிப்பட்ட முறையிலோ பலர் முன்னிலையிலோ சுட்டிக்காட்டி உள்ளே உள்ள மன அரிப்பைச் சொரிந்து க…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…
லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 11
No description added
உறுதி மட்டுமே வேண்டும்
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவ…
பெண்களின் ருது ஜாதகமும் வாழ்க்கை நலமும்
பெண்களைப் பொறுத்தவரை ஒரே ஆயுளில் மூன்று பிறவிகள் என்பார்கள். முதல் பிறவி தாயாரின் வயிற்றிலிருந்து பிறப்பது இரண்டாவது பிறவி ருதுவாகி பெண்மைப் பருவத்தை அடைவது. மூன்றாவ…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
உனக்குள்ளே ஒரு குரல்!
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…