சொல்லில் அடங்காத வாழ்க்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சொல்லில் அடங்காத வாழ்க்கை

Sollil Adangatha Vazhkai

நவீன வாழ்வு மொழியின் மீது திணித்துள்ள பதற்றங்களிலிருந்து தமிழ்ச் சிறுகதையை விடுவிப்பதற்கு முற்படும் ஒரு புதிய தலைமுறை தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாகியுள்ளது. முன்னெப்போதைக் காட்டிலும் சிக்கலானதாக, அடர்த்தியானதாகத் தோற்றமளிக்கும் நவீன வாழ்வின் பன்முகக் கூறுகளை அவற்றின் முழுமையான பரிமாணங்களில் வெளிப்படுத்துவதற்கான ஒரு மொழியைக் கண்டறிவதற்கு இந்தப் புதிய தலைமுறை திணறுகிறது. இந்தத் திணறல்தான் புதுய…

Shelves
சிறுகதைகள் book தேவிபாரதி

More like this


சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.

குற்றம் புரிந்தவர்

இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …

அற்ற குளத்து அற்புத மீன்கள்

அரசியல், விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீமானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விர…

மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …

ஆட்டக்காரன்

அவள் கண்களைப் பார்த்தேன். ஒரு வேளை அரை கிராக்கோ! அப்படித்தான் போலும். ஜாக்கிரதை. உடை ஒரு மாதிரி இருக்கிறது. பேச்சும் நடையும் கூட, அன்னியர் வீட்டு வாசல் கதவைத் தட்டி உள்ள…

வாசனை

யதார்த்தக்க கதைகளின் வழியே வாசனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ர…

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…

அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

உயிர் மெய்

ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…

புழுதிக்குள் சில சித்திரங்கள்

'சமகால வரலாறு' என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத் துறை. மேலைப் பண்பாடுகளிலும் கூடச் 'சமகால வரலாறு' அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் …

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி

சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…