Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்
இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…
வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா
புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது. தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும். அது ஒரு காலம். தமிழ் நாட்டுக்கு மதராஸ் மாஹாணம் என்ற பெயர்தான் வ…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
சிறிது வெளிச்சம்!
வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…
வாழ்க்கை வரலாறு வரிசையில் புரட்சி வீரர் சேகுவேரா
மனிதனுக்கு மனிதன் ஒருபோதும் அடிமையாகக் கூடாது. அடிமையாக்கப்படவும் கூடாது என்ற ஒப்பற்ற தத்துவத்தின் அடிப்படையில் அடிமை விலங்கினை ஒழித்திட அரும்பாடுபட்ட புரட்சி வீரர்களி…
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்
உ . சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை(V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர் . பிர…
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…