பிரபஞ்சன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிரபஞ்சன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

Prabanjan

பிரபஞ்சன், வெகுஜனப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியிருந்தாலும் கதைகளில் இலக்கியத் தரம் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டவர். பெண்களின் உள்ளுணர்வுகளையும் ஆதங்கங்களையும் வேட்கைகளையும் படைப்புகளில் முன்னிறுத்தியவர். திரைப்படத் துறையில் சில காலம் இருந்ததால், திரைத்துறையில் கூர்ந்து கவனித்தால் மட்டுமே புலப்படக்கூடிய பல நுண்ணிய விஷயங்களை சிறுகதைகளில் கொண்டு வந்தவர். இவருடைய "வானம் வசப்படும்", "மானுடம் வ…

Interested in this book? Check Price on Amazon
Tags
Audio Book
Shelves
book பிரபஞ்சன் கதைகள்

More like this


ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)

ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…

Check Price

யாசுமின் அக்கா

துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா? முடியும். மகத்தான ஞானிகள், துறவிகள் குடும்பத்துக்குள், குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள். அபிமன்யு – உத்தரை இவர்களின் க…

Check Price

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price

ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

Check Price

வானம் வசப்படும் [Vaanam Vasappadum]

ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறத…

Check Price

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

Check Price

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…

Check Price

சித்தன் போக்கு

பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கிய…

Check Price

பிரபஞ்சன் கட்டுரைகள்

காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளவை, முதன்முதலாகப் புத்தகவடிவம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும் பண்பாட்டு விழிப்புணர்வும் கொண்ட பி…

Check Price