அசுரகணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அசுரகணம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.18/5 · 57 ratings

க.நா.சு நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்ளின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.

இப்படைப்பி்ல் புறநிகழ்வுகள் வெகு சொற்பம்.மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல். அசாதாரணமாவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் கழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உ…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_14221

Man knows how to dump his philosophies and information he know through character with his finest writing

user_14220

★ 5/5
A Masterpiece. Could still benefit from good editing though.

user_14219

★ 3/5
மனித சிந்தனைகள் எதற்கும் ஒரு முடிவுமே கிடையாது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒன்றும் தெரியாது என்கிற முடிவுக்கு வர இவ்வளவு சிந்தனைகள் எதற்கு?

user_14218

★ 4/5
சிந்தனைகளில் தோன்றிய அனைத்தையும் சொல்ல முயற்சிக்கிறார். மீண்டும் ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.

user_14217

★ 5/5
இந்த நாவல் எழுதப்பட்ட விதம் வேறு எங்கும் நான் படித்திராதபடியாக என்னை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகத்தின் முன்னுரையில் இக்கதையின் "புற நிகழ்வுகள் மிகவும் சொற்பம், அக நிகழ்வுகளே அதிகம்" என்று எழுதப்பட்டிருக்கிறது அது எவ்வளவு உண்மை என்பது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது தெரிகிறது முழுக்க முழுக்க சிந்தனைகளினூடே பயணிக்கிறது இந்தக் கதை. நமது மனம் என்பது எவ்வளவு ஆழமானது அது எத்தகைய சிந்தனைகளை கொண்டு வரக்கூடியது அது தன்னிச்சையாக தன் போக்கில் எப்படி எப்படியெல்லாம் இயங்கக்கூடியது என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் நம் மனதில் சிந்தையை கிளப்பி விடுகிறது இந்த புத்தகம் ஏனென்றால் இந்த புத்தகம் மையக் கதாபாத்திரத்தின் எண்ணங்களின் உடனான நமக்கு நிகழும் ஒரு உரையாடலை போலவே நகர்கிறது. அப்படிப்பட்ட கதைப் போக்கும் எழுத்துமே இன்னும் இன்னும் என்று மேலும் படிக்க செய்யும் படியாக உள்ளது. Experimental writing என்று இந்த நாவலை சொல்கின்றனர் அப்படி என்றால் இதை ஒரு வெற்றி என்றே நான் எண்ணுகிறேன். ஆனாலும் இந்த எண்ணங்களின் ஆழத்தினை புரிந்து கொள்ள ஒரே ஒரு முறை வாசிப்து இந்தப் புதினத்திற்கு போதாது என்று நினைக்கிறேன்.

user_14216

★ 4/5
Quite a brilliant philosophical novel in Tamil, written at a time when serialised stories passed off as novels. I'm not surprised, as Poithevu was written in 1945. This novel is the product of a very Indian mind grappling with Western ideologies. The result is an intriguing story about an Individual here in 20th century India where people are supposed to blur in to a whole and not stand out.
Genres
Tags
2018 வெளியீடுகள்
Shelves
க.நா. சுப்ரமண்யம் Novels book

More like this


பாரதி தோன்றிய காலம் - பாரதி குறித்து க.நா.சு

க.நா.சு. வாழ்ந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய இலக்கிய எதிரிகள் மட்டுமல்லாமல், இலக்கிய நண்பர்களும் அவர்மீது தொடர்ந்து புகார் கூறியுள்ளனர். அப்படி அவருடைய இலக்கி…

4.18/5 · 57 ratings
Check Price

நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 2

செல்மா லாகர்லெவ் (1848-1940) இந்நாவலின் ஆசிரியையான செல் மா லாகர்லெவ் சுவீடனில் 1848ல் பிறந்து, தனது 82வது (1940இல்) வயதில் மறைந்தார். 1891ல் இவரது முதல் நாவல் 'கெஸ்ட…

4.18/5 · 57 ratings
Check Price

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…

4.18/5 · 57 ratings
Check Price

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.18/5 · 57 ratings
Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

4.18/5 · 57 ratings
Check Price

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.18/5 · 57 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.18/5 · 57 ratings
Check Price

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்…

4.18/5 · 57 ratings
Check Price

வாழ்ந்தவர் கெட்டால் [Vazhndhavar Kettaal]

வாழ்ந்தவர் கெட்டால் தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த …

4.18/5 · 57 ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.18/5 · 57 ratings
Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகி…

4.18/5 · 57 ratings
Check Price

ஆட்கொல்லி

ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசி…

4.18/5 · 57 ratings
Check Price