பொன்னியின் செல்வன் காமிக்ஸ் - புத்தகம் 1: புது வெள்ளம்
Ponniyin Selvan Comics - Book 1: Pudhu Vellam
Select a cover image
Searching for images...
Saving cover image...
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் - புத்தகம் 1: புது வெள்ளம்
Ponniyin Selvan Comics - Book 1: Pudhu Vellam
- பக்கங்கள்
- 47
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Nila Comics
- பதிப்பு
- 1
- ISBN-13
- 9788193522806
- ASIN
- 819352280X
Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor and Piousness has been brought to our eyes through this book in a grandeur and realistic fashion by the Legend writer Kalki. In today's, internet dependent world, we just wanted to take this fantastic novel to the kids and youngsters through this initiati…
Appears in following lists
user_14181
★ 5/5அருமையான காட்சிப்படுத்தல், காமிக்ஸில் நல்ல முயற்சி.
நான் ஏற்கனவே நாவலைப் படித்திருக்கிறேன். நான் படிக்கும்போது கற்பனை செய்த சில காட்சிகள் இங்கே அப்படியே சித்தரிக்கப்பட்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது.
user_14180
★ 5/5பெரும் நாவலின் சாரத்தை மிகவும் சிறப்பாக சுருக்கி வழங்கியிருக்கிறார்கள்.
user_14179
★ 4/5பொன்னியின் செல்வன் போன்ற ஒரு அற்புத சரித்திர பெரு நாவலை காமிக்ஸ் வடிவில் கொண்டு வருவதென்பது எளிதல்ல. ஓவியர் மு. கார்த்திகேயன் அபாரமாக படங்கள் வரைந்து பொன்னியின் செல்வன் ஒரு சித்திரக் கதையாக உருவெடுக்க முன்னோடியாக இருந்திருக்கிறார்.
சித்திரக்கதைகளை விரும்பிப் படிக்கும் சிறுவர்களும், பொன்னியின் செல்வனை கரைத்துக்குடித்துள்ள பெரியவர்களும் இந்த நவீன முயற்சியில் சந்தோஷம் காண முடியும்.
நந்தினி, கந்தமாறன் இரண்டு கதாபாத்திரங்களும் மேலும் சிறப்பாக அமைந்திருக்கலாம். அத்துடன், பல படங்கள் தேவைக்கு அதிகமாக இருண்ட நிறத்தில் வரையப்பட்டதுதான் என்னுடைய ஒரே வருத்தம்.
user_14178
★ 5/5ஐந்து நட்சத்திர மதிப்பீடு! கதை மிகவும் சிறப்பாக இருந்தது.
user_14177
★ 5/5காமிக்ஸ் மூல நாவலுடன் எப்படி ஒப்பிடப்படுகிறது என்று பார்க்க விரும்பினேன். இதுவரை ஏமாற்றவில்லை.
Shelves
More like this
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்
அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
உடையார் (பாகம் 3)
உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…
மோகினித் தீவு
அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…