சாந்தி (நாடகம்) (old book rare)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாந்தி (நாடகம்) (old book rare)

shanthi(Nadagam)

தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் பெரும் பாலோர், வளர்ந்து வரும் உலக நாடகத்தரத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி குறுகிய எல்லைகட்குள்ளேயே உலவி வருகின்றனர். எந்த இலக்கிய வகையாக இருப்பினமு, படைப்பாளனுக்குச் சமுதாய உணர்வும், இலக்கிய வடிவம் பற்றிய தெளிவும் இருந்தால் படைப்பு ஏற்றமடைகிறது.

Tags
கற்பனை சிந்தனை கனவு நாடகம்
Shelves
ப. வேலுச்சாமி book இயல்-இசை-நாடகம்

More like this


எதற்காக?

Author: சோ

சோவின் பேச்சில், நடிப்பில், எழுத்தில் அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கும். அதனால் நாடகத்தில் திரையில் பத்திரிகை உலகில் தனித்துவமாகத் தென்பட்டவர். மற்றவர்களையும் கிண்டல் செய்த…

கற்கை நெறியாக அரங்கு (old book rare)

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவர் இவருடைய முயற்சியால் 1993 ஆம் ஆண்டு மே மாதம் யாழ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் அ…

சத்திய சோதனை

புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம்.…

வண்டார் குழலி (கவிதை நாடகம்)

காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …

தொடு

இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் …

நேர்மை உறங்கும் நேரம்

Author: சோ

இந்த நாடகம் இந்தியாவில் ஜனநாயகத்தின் வருந்தத்தக்க நிலையை வெளிப்படுத்துகிறது மற்றும் நாட்டில் அரசியலாக வீலிங் கையாளுதல் எவ்வாறு கடந்து செல்கிறது. கடிக்கும் நையாண்டி இல்லாத…

பாவேந்தரின் நல்ல தீர்ப்பு

பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். …

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare)

இசை இருவகைப்படும். கருவி இசை, குரல் இசை என முதலாவது வகை சார்ந்த கருவி இசை பற்றியது இந்நூல். சென்னைப் பல்கலைக்கழக எம்.பில் பட்டத்துக்காக திரு. கோ. கண்ணன், எம்.ஓ.எல். அள…

பாணபுரத்து வீரன் ஒரு நாடகம்

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகையொன்றை நான் படித்துக்கொண்டிருந்த காலத்து, ஸ்காத்லாந்து தேசத்திற்கு நல் வாழ்வளித்த ராபர்ட் ப்ரூஸ் என்பானைப்பற்றி ஓர் அழகிய கட்…

சம்பவாமி யுகே யுகே

Author: சோ

ஸாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்,ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்.

யூத் ஜுகல்பந்தி

இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க…