Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர்கள் வழக்கமாக சிந்திக்காமல் மாறுபாட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். கற்பனைத்திறன் படைப்பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துகொள்ளக் கூடிய ஒரு கலை. யாராலும் முடியும். உங்களாலும் கூட! தானாக மட்டுமல்ல, சில பயிற்சிகளின் மூலம் அப்படி உதிக்கச் செய்ய முடியும். பத்தோடு பதினொன்றாக இருப்பதைவிட ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதில்தானே உங்களுக்கும் சந்தோசம்?
More like this
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்...
மொத்தம் இருபத்தைந்து பேர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள். பிறந்த நாடுகள் வெவ்வேறு. கலாசாரம் வெவ்வேறு. படித்த படிப்பு, குடும்பச் சூழல் எல்லாமே வெவ்வேறானவை. ஒர…
இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…
எனது வானின் ஞானச் சுடர்கள்
எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் …
நெருக்கடிக்கு குட்பை
எதிர்பாராததை எதிர் பார்! - இதுதான் நெருக்கடி நிர்வாகத்தின் முக்கிய ஸ்லோகன்! நெருக்கடிகள்தான் நம்மை மேன்மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைக…
மந்திரச் சொல்!
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…
ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!
செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக…
காம்PLAN பாய் ஆகலாமா
மிகப்பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் அடைய, உழைப்பும் திறமையும் விடா முயற்சியும் புத்திசாலித்தனமும் அத்தியாவசியமானவை. பரீட்சையில், பிஸினஸில், வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அத்தன…
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
இன்று புதிதாய்ப் பிறப்போம்
வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…