குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள்

Kulanthaigal Varainthu Mahila Kutipadangal

ஒவியம் வரைதல் என்பது மனம், கண், கைகள் ஆகியவற்றின் இணைந்த செயல்பாடாகும். நாம் எதை சிந்திக்கிறோமோ, அதனை கைகளால் வடிவத்துக்குக் கொண்டுவருகின்றோம். இதற்கு அதிக பயிற்சியும், திறமையும் தேவைப்படுகின்றது. ஒவியம் பயில முனைவோருக்கு குறிப்பாக, குழ்ந்தைகளுக்குத் தேவையான பயிற்சிப் புத்தகம் இது. சுத்தமான, பிசிறில்லாத கோடுகளைப் போடுவதே ஓவியக் கலையின் முதல் கட்டம். இதுவே ஓவியத்தின் நம்பிக்கையை வளர்க்கும் சிறிய க…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சித்திரக்கதைகள் சிந்தனைக்கதைகள் ஒவியம்
Shelves
ரவிராஜ் சிறுவர்களுக்காக book

More like this


ஃப்ரீஹாண்ட் டிராயிங்

ஃப்ரீஹாண்ட் டிராயிங் ​தேர்வுக்கான பாடங்க​ளை வரி​சைப்டுத்தி நான்கு ​தேர்வுகளிலும் எப்படி எப்படி பாடங்கள் படங்கள் வ​ரைந்து பழக ​​வேண்டும் என்பத​னை மிக எளி​மையாகவும் அழகாகவ…

Check Price

விரால் மீனின் சாகசப் பயணம்

குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …

Check Price

குழந்தைக் கதைகள்

வை. கோவிந்தன் அவர்கள் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விஞ்ஞான அறிவூம் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லாரும் உதவவேண்டும் என விரும்பியவர். பல நாட்டுக் கதைகளைப்…

Check Price

ஹர்ஷர்

சிறுவர்களுக்கான படக்கதைகள் அடங்கிய ஹர்ஷரைப் பற்றிய புத்தகம்

Check Price

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …

Check Price

நீதியே வெல்லும்

எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்…

Check Price

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)

இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …

Check Price

பொறுமையின் பரிசு

குழந்தைகளுக்காக 'பொறுமையின் பரிசு' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகள…

Check Price

சித்திரக் கதைகள்

குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…

Check Price

நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…

Check Price