Select a cover image
Searching for images...
Saving cover image...
பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும்
Bayanulla Thagavalgalum Padhamaana Nagaichchuvaigalum
இந்த பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும் நூலில் வாழ்க்கைக்கு பயனுள்ள பொருத்தமான பலவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருத்தமான நகைச்சுவைகள் எழுதியுள்ளேன். ஒரு தகவலுக்கு ஒரு நகைச்சுவை என்னும் அமைப்பில் புத்தகம் முழுவதும் ஏராளமான தகவல்களும் ஏராளமான நகைச்சுவைகளும் இடம் பெற்றுள்ளது.
Genres
Shelves
More like this
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
ஹிந்தி பேசுவோம்
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…
புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ்
இந்த புத்தகத்தை கையில் எடுத்திருக்கும் நீங்கள் கல்யாணம் ஆகாதவராகவும் இருக்கலாம்; கல்யாணம் ஆனவராகவும் இருக்கலாம். கணவனிடமோ, மனைவியிடமோ அடி வாங்கியவராகவும் இருக்கலாம் அல்லத…
சிரிப்பு மழை!
நீங்கள் இப்போது சிரிப்பு மழை என்னும் நூலின் உள்ளே நுழைந்து மேய்ந்துக் கொண்டிருக்கின்றீர்கள். இனி கொஞ்சம் காலத்துக்கு சிரிப்பு மழையில் நனையப் போகிறீர்கள், ஜலதோஷம் பிடிக்காமல் ப…
கையில் அள்ளிய கடல்
முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து
நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ஜீவா புத்தகாலயம் தன்னை இணைத்து கொள்வதில் பெருமை அடைகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக ஒரு லட்சம் கையெழு…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…
ஜாமீனில் எடுப்பது எப்படி?
நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…
புன்னகை மன்னன் பராக்! பராக்!
43 - ஆவது நூலாக வெளிவந்துள்ள இந்த 'புன்னகை மன்னன் பராக் பராக்' முற்றிலும், மன்னர்களைப் பற்றியச் சிரிப்புகளே ஆகும். ராஜா, ராணி, மந்திரி, புலவர், சேவகன், படைவீரர்கள் மற்று…
மேடைப் பேச்சுக் கலை
மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத கலை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…